நிதி அமைச்சராக பொறுப்பேற்கத் தயார் – ஹர்ச அறிவிப்பு

Date:

இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தேசிய அரசாங்கமொன்றில் நிதியமைச்சை பொறுப்பேற்க தயார் எனவும், அதற்கு தேவையான தியாகங்களையும் செய்ய தயார் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானத் தீர்வு காண்பதற்கு தேசிய அரசாங்கம் வேண்டும் என்பதை கட்சித் தலைவர்கள் தெரிவு செய்யாதது பிரச்சினைக்குரியது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், சரியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. நாட்டின் மீது அன்பு இருந்தால் அதனை ஜனாதிபதி செய்ய வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...

10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

2025 ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள்...

இந்தியாவில் விமான விபத்து 242 பயணிகள் நிலைமை?

இந்தியாவின் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இலண்டனுக்கு...