எதிர்கட்சி புறக்கணிப்பு, சபை அமர்வில் ஆளும் கட்சி மாத்திரமே

Date:

நாட்டைக் கட்டியெழுப்பவோ அல்லது நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாதிருக்கவோ திட்டமிடாத அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் தீர்மானிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

வரிசைகளில் மக்கள் படும் இன்னல்கள், பால் பவுடரின்றி தவிக்கும் தாய்மார்கள், பிள்ளைகளின் அவலத்தை புரிந்து கொள்ளாமல், திருடவும் சுரண்டவும் கை ஓங்கும் நாடாளுமன்றம் வெறும் கதைக் கடை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அதன்படி, இந்த வாரம் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் அறிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்...