யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப் பிரதிநிதி எனக் கூறி பலருக்கு தரகராக செயற்பட முற்பட்டதாகவும், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் எதிர்கொள்ளும் அச்சத்தினால் பெரிய ஜீப் வண்டிகளுக்குப் பதிலாக சிறிய விட்ஸ் ரக காரில் கொழும்பில் பயணிக்கும் அருந்திக பெர்னாண்டோ நேற்று (29) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து அதன் தலைவர் உள்ளிட்டோரை துஷ்பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...