யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப் பிரதிநிதி எனக் கூறி பலருக்கு தரகராக செயற்பட முற்பட்டதாகவும், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் எதிர்கொள்ளும் அச்சத்தினால் பெரிய ஜீப் வண்டிகளுக்குப் பதிலாக சிறிய விட்ஸ் ரக காரில் கொழும்பில் பயணிக்கும் அருந்திக பெர்னாண்டோ நேற்று (29) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து அதன் தலைவர் உள்ளிட்டோரை துஷ்பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள்...