யாருடைய அதிகாரத்தில் இப்படி நடந்து கொள்கிறார் ?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ இன்று காலை முதல் பிரதமர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தின் நேரடிப் பிரதிநிதி எனக் கூறி பலருக்கு தரகராக செயற்பட முற்பட்டதாகவும், பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் எதிர்கொள்ளும் அச்சத்தினால் பெரிய ஜீப் வண்டிகளுக்குப் பதிலாக சிறிய விட்ஸ் ரக காரில் கொழும்பில் பயணிக்கும் அருந்திக பெர்னாண்டோ நேற்று (29) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து அதன் தலைவர் உள்ளிட்டோரை துஷ்பிரயோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...