ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.இக் கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளவுள்ளதுடன், 13 அடுக்குகளை கொண்டுள்ள இக் கப்பலில்...
ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள...
விளையாட்டுத்துறை அமைச்சரினால் அண்மையில் நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன குழுவொன்றை நியமிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
அந்த மூன்று உறுப்பினர்கள் பின்வருமாறு,
எஸ்.ஐ. இமாம் - ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற...
தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...
கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபானம் மற்றும் கசினோ நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதிக வரிகளை விதித்துள்ளதாக...