பிரித்தானியாவில் வசிக்கின்ற மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, 11 ஜூன் 2022 இலிருந்து சனிக்கிழமைகளிலும் கொன்சியுலர் சேவைகளை வழங்குவற்கான ஒழுங்குகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது.
தமது தொழில் மற்றும் பிற காரணங்களுக்காக, திங்கள்...
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற மிலேச்சதனமான பயங்கரவாத தாக்குதல்களினால் இந்த நாட்டின் 267 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரையில் காயமடைந்தனர் என்பதனை நாம் அறிவோம்.
இந்த தாக்குதல்...
பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திருமதி ஜீவனி காரியவசம் அவர்களை நியமித்ததாக அண்மையில் அறிவித்தது. முன்னதாக பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சியில் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக பதவி வகித்த திருமதி....
கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பரந்தன் சந்தியில் புது ஆண்டு தினத்தில் படுகொலை செய்யப்பட்டகுணரட்னம் கார்த்தீபன் என்னும்...
எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களின்னால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.இந்த...