நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (26) வௌியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் புதிய குடிநீர் கட்டண...
மக்களிடமிருந்து தன்னை பிரித்தெடுக்கவே முடியாது எனவும் மீண்டும் அரசியலில் குதிப்பதாகவும் விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சூளுரைத்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய...
ஜனாதிபதி வழங்கிய நிபந்தனையுடனான பொதுமன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது சிறைச்சாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்தை...
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்துள்ள...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தடை செய்யப்பட உள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சமீபகாலமாக இடம்பெற்ற சமூகப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருக்காது என்ற முன்முடிவு ஆய்வாளர்களிடம்...