சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (16) இரவு தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது...
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்துள்ளனர்.
டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை...
ஹம்பாந்தோட்டையில் சீனக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது குறித்து SLPP பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீன ஆராய்ச்சிக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வருவதில்...
நாட்டில் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தை நாங்கள் செலவிடுகிறோம். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான...
இடம்பெற்ற எரிபொருள் கடத்தலில் அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
“சமீபத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது மட்டுமே எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது....