Palani

6672 POSTS

Exclusive articles:

நாளைய போராட்டம் குறித்து நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

கொழும்பில் நாளை (09) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகள் இந்தக்...

மாணவன் மங்கல கைது

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் மங்கல கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்ததாக பம்பலபிட்டி பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவன் கடத்தல்

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) மாணவர் செயற்பாட்டாளரான மங்கள மத்துமகே சற்று நேரத்திற்கு முன்னர் பொது நூலகத்திற்கு அருகில் இருந்து சாதாரண உடையில் வந்த சிலர் முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்...

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அவர் ...

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 600 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு பயணிக்க முயன்ற 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட அதிகாரிகள் குழுவொன்று வெலிப்பாறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ​​கடற்படையினரால்...

Breaking

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...
spot_imgspot_img