டைன்மோர் லிமிடெட் தனது புதிய முயற்சியான 'டைன்மோர்கோ'-வை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. வேகம், அணுகல் மற்றும் மலிவு விலை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட 'டைன்மோர்கோ', டைன்மோரின் நம்பகமான பாரம்பரியத்தை தீவு முழுவதும் அன்றாட...
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...
தமிழ் மக்களின் விடுதலைக்காக 12 நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஆகுதியான தியாக தீபம் திலீபனுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர சபையின் சபை அமர்வு மேயர் வி.மதிவதனி தலைமையில் இன்று...
குருநாகல் மெல்சிரிபுரவில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்று (24) இரவு புத்த துறவிகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இறந்த புத்த துறவிகளின் எண்ணிக்கை...
எனது நாட்டு மக்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே எனது கனவாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....