ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது.
மருந்து பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக...
தேயிலை கொழுந்தின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்தார்.
சில...
இந்த நாட்டில் 100,000 குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
மேலும், 75,000 குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 குடும்பங்கள்...
இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் என்பதில் தமக்கு பலமான நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர்...