Palani

6671 POSTS

Exclusive articles:

கட்சியின் பெரும்பான்மையானோர் சஜித்துக்கு எதிராக

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.அனைத்துக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்து பெரும்பாலான குழுவில் உள்ளது.அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு...

வாரத்தில் மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் இயங்கும் – கல்வி அமைச்சு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) வரை வாரத்தில் மூன்று நாட்களுக்கு அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

இலங்கையில் அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை – சஜித் டுவிட்

அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையில்லை. இதுதான் உண்மையான அமைப்பு ரீதியான பிரச்சினை. சிறந்த முறையில் இணைந்து பணியாற்றக்கூடிய மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய சிறிய குழுவினரை கொண்ட அமைச்சரவை தேவைப்படும். அணி...

45% ஹோட்டல் முன்பதிவுகள் சுற்றுலாப் பயணிகளால் ரத்து

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குச் செல்ல முன்பதிவு செய்த ஹோட்டல்களில் சுமார் 45% ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் போராட்டங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள், எரிவாயு...

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை கொள்வனவு செய்ய பணமில்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை கூட வழங்க...

Breaking

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...
spot_imgspot_img