தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில்...
வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி (ஜூலை 25, 2022) அமைச்சில் நடைபெற்ற முறையான விழாவில் தனது பணிகளைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று...
வியத்மகவுக்கான டிக்கெட் வழங்கல் ஆரம்பம்: ஜயந்த டி சில்வா பதவி விலகல்!
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக இருந்த ஜெயந்த டி சில்வா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாறாக, மூத்த பேராசிரியர் என். டி....
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான...
ஜூலை 13 ஆம் திகதி பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட T56 துப்பாக்கியை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இது தியவன்னா...