மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கும்.ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக திறக்கப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்த...
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 40 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் மொத்தம் 749 பல்வேறு வகையான வாகனங்கள் உள்ளன. அவற்றில் 40 வாகனங்கள் காணாமல்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலக வேண்டும் எனவும், அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் போராட்டத்தால் சோர்வடையவில்லை என்றும்...
பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.
“மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகம் கையளிக்கப்படும் என...
மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்கும் என உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார் .
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள்...