பொல்துவ சந்தியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பிற்பகல் முதல் பாராளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டிருந்த வேளையில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மாலைதீவில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டதாக LNW செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் இப்போது தனது மனைவி மற்றும் கொழும்பில் இருந்து அவருடன் விமானத்தில் வந்த இரண்டு...
97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள்...
கொழும்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாளை காலை 05 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
இந்த...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்வதற்காக மாலத்தீவில் உள்ள மாலே விமான நிலையத்தில் தனிப்பட்ட விமானம் ஒன்று தரையிறக்கியுள்ளது.
ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.
அவர்கள்...