இன்று நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13ம் திகதி பதவி விலகினால் ஜூலை 15 பாராளுமன்றத்தை...
இன்று (11) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழிந்து ஏகமனதாக உறுதிப்படுத்தியது.
இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது இராஜதந்திர பாதுகாப்பில் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் பலமானவர்கள் குழுவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்காக அவர்கள் சென்றுள்ளதாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எடுத்த பல தீர்மானங்களை தலைகீழாக மாற்றிய அல்லது "மீளப்பெற்ற" ஜனாதிபதி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
ரசாயன உரத்தடை, காலத்துக்கு காலம் அமுல்படுத்தப்படும் அவசர சட்டம், காலத்துக்கு...
லிட்ரோ கேஸ் நிறுவனம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அதன்படி இதுவரை ரூ.4860 ஆக இருந்த அந்த கேஸ் சிலிண்டரின் புதிய விலை ரூ.4910 ஆக...