Palani

6659 POSTS

Exclusive articles:

இன்று 760 பேருக்கு இரட்டைக் குடியுரிமை

இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்த 760 பேருக்கு இன்று (06) இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் செயற்பாட்டை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு இன்று விசேட கொள்கை...

நாட்டுக்கு நம்பகமான மற்றும் நிலையான ஆட்சி தேவை அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – அனுர

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான நம்பிக்கை நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறாமல் ஒரு...

உரம் கேட்க ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற விவசாயிகளை கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் வீசி விரட்டியடித்த விதம்

உரம் கோரி ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற லஹேமி விவசாயிகள் படை மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி இன்று (06) சம்ஹிலி...

லஞ்சம் பெற்ற விடயம், நிமல் பதவி விலகல்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த அமைச்சர், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்...

ரயில் சேவையை இழக்கும் அபாயம்

பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் மக்கள் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்து வழியான ரயில் சேவையை இழக்கும் அபாயம் உள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img