எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம்...
புதிய பேருந்து பயண கட்டண விபரங்கள் இன்றைய தினம் வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வைக் கருத்திற்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கடந்த 18ஆம் திகதி சிங்கப்பூர் நகரிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தீவிர...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு...
ஜனாதிபதி தலைமையில், கட்சி தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு நேற்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்நிலையால் உலகளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன்...