Palani

6654 POSTS

Exclusive articles:

மின் கட்டணம் உயர்வு, இரண்டு மூன்று நாட்களில் அறிவிப்பு வெளியாகும்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருப்பதால், இன்னும் இரண்டு மூன்று தினங்களில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மின்கட்டணம்...

உலக அமைப்புகள் மற்றும் பலநாட்டு தூதுவர்களை சந்தித்து பீரிஸ் கலந்துரையாடல்

மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சீனா, ஐரோப்பிய...

கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி தொடர்ந்து அதே பிரிவில் பணி! இரண்டு சட்டம் நடைமுறையில்..

பொலிஸ் தொலைத்தொடர்பு பிரிவில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) H.O.S. விதானகே போலியான ஆங்கில டிப்ளோமா சான்றிதழை நேர்காணலுக்காக முன்வைத்து பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான்...

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நண்பகல் 12 மணி முதல் இரவு...

மூன்று நாட்கள் பெற்றோல் தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம்

எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் காஞ்ச விஜேசேகர, எதிர்வரும் 23ஆம் திகதி முதல், எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் கூறியுள்ளார். நாளை (20) முதல், 22...

Breaking

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...
spot_imgspot_img