இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதை அடுத்து மனிதாபிமான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக உணவுத் திட்டம் (WFP) தீர்மானித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அவதானிப்புகளின்படி நாட்டில் 22% க்கும் அதிகமான மக்கள் குறைந்த சத்துள்ள உணவைக்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகை இன்று வாசிக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமா...
18.6 மில்லியன் ரூபா மற்றும் 400,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன், மாளிகாவத்தை, ஹெட்டிவீதி, மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொனஹேன STF முகாமின் தகவலை ...
எரிபொருள் கோட்டா முறையில் வழங்கும் முன் ஒத்திகை சோதனை ஜூலை முதல் வாரத்தில் இருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
“அதனால்தான் ஜூலை முதல் வாரத்தில் ஒரு...
இன்று அரசாங்கம் வக்குரோத்தடைந்து விட்டதாகவும், எதிர்க்கட்சி வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிடவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவ்வாறு வக்குரோத்தடைந்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக மூச்சுத் திட்டம், இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான...