இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் பிரவுண்லோ ஆடை தொழிற்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் சிறுவன் விறகு வெட்டச் சென்று உயிரிழந்துள்ளார்.
சேனாதீர ரஞ்சித் துல்ஷான் (வயது 14.) மஸ்கெலியா சமனெளிய...
அக்மீமன பலநோக்கு கூட்டுறவுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பங்கு அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன்படி, 100 இடங்களில் 67இல் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
அக்மீமன கூட்டுறவுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இன்று (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத...
மத்திய வங்கியின் ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கோரிக்ை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.
தினேஷ் வீரக்கொடி...