Palani

7243 POSTS

Exclusive articles:

ராஜபக்சக்கள் மீண்டும் எழுச்சி கொள்வராம்

ராஜபக்ச மீண்டும் எழுச்சி பெறுவார் எனவும், சரியான திகதியை கூற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த குறிப்பிடுகின்றார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் “இப்போது அவர்கள் ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று...

ஜனாதிபதிக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்பு எதற்காக ?

சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த...

ஜுலை மாதம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பயண ஆலோசனை இருந்தபோதிலும் பிரிதாதானியாவில் இலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா, ஜெர்மனி இரண்டாம்,...

இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியுடன் இணக்கம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. சிவில் மற்றும் மனித...

பிரபல ரௌடி ‘மாட்டுவாயன்’ டுபாயில் கைது

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவருமான 'ஹரக் கட்டா - மாட்டுவாயன்' என அழைக்கப்படும் அஹங்கம மிதிகம நதுன் சிந்தக்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...

Breaking

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...
spot_imgspot_img