ஏப்ரல் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளகம் வெளியிட்டுள்ளது
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ்...
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தற்போதைய 8.5 சதவீதத்தில் இருந்து 13-14 சதவீதமாக நிதி வருவாயை அதிகரிப்பது குறித்து தனது முதல் கட்ட ஆலோசனைகளை நேற்று தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி...
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம்...
மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.2015 ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இன்று நெலும் பொகுணவில் இருந்து காலி முகத்திடலுக்கு எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தது.