மே 2 திங்கட்கிழமை சிறப்பு பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மே 1) அனுசரிக்கப்படும் தொழிலாளர் தினத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி...
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதகவும் சந்தையில் உதிரிப் பாகங்களின் விலைகள் வேகமாக உயர்வதகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில்...
சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியை விமர்சனம் செய்ததாக குற்றம் சுமத்தி பொலிஸார்...
ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசியை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கை வாபஸ் பெறுவதற்கு முடிவு செய்தபிறகு...
ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி...