Palani

6757 POSTS

Exclusive articles:

700 கிலோ போதை பொருள் படகின் உரிமையாளர் கைது

தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கொண்டுவந்ததாகக் கூறப்படும் மீன்பிடிப் படகின் உரிமையாளர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பது உறுதி

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முறையான விசாரணை ஏற்கனவே நடைபெற்று வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சமீபத்தில் தெரிவித்தார். விசாரணைகளில் சில முன்னேற்றம்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கம்பெனிளுக்கு காலக்கேடு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.  ஹட்டன்...

செந்தில் தொண்டமானின் வீர செயலுக்கு மலேசிய பிரதமர் அலுவலகம் வாழ்த்து!

நேபாளம் காத்மண்டுவில் இடம்பெற்ற கலவரத்தின் போது தனது உயிரை பொருட்படுத்தாது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களை காப்பாற்றியதற்கு மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன், இ.தொ.கா தலைவர் செந்தில்...

பஸ் கட்டணம் குறையாது

டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், டீசல் விலை குறைந்தது 4 வீதத்தால் குறைக்கப்பட வேண்டுமெனவும் இம்முறை...

Breaking

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...
spot_imgspot_img