வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் (08.01) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்,
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப்...
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார்.
18 பேர் கொண்ட தூதுக்குழுவினருடன் விசேட விமானத்தில் நேற்று இரவு 08.20 மணியளவில் கட்டுநாயக்க...
இணையவழிக் கல்விக்காக தொலைபேசி வசதியில்லாத எண்ணிலடங்கா பிள்ளைகள் உள்ள நாட்டில் அந்தச் சிறுவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாரபட்சமின்றி குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்...
இராணுவத்தினரை பயன்படுத்து சேதன பசளைத் திட்டம் முன்னெடுக்கபபடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சேதன பசளை குறித்து விவசாயிகள் முறையாக தௌிவுபடுத்தப்படாமையே பிரச்சினைக்கு காரணம் என அவர் கூறினார்.
சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய பயணம் பிற்போடப்படலாம் என தகவல் வௌியாகியுள்ளது. நிதி அமைச்சர் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில் மல்வானையில் உள்ள வீடு மற்றும் காணி...