Palani

7237 POSTS

Exclusive articles:

சிரேஷ்ட அரசியல்வாதி காலமானார்

இலங்கையில் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன இன்று தனது 90 ஆவது வயதில் காலமானார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தீவிர செயற்பாட்டாளராக இருந்த அவர், சுதந்திரக்கட்சியில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார். கடந்த...

மரண தண்டனை கைதிக்கு மு​ழுமையான விடுதலை!

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம்...

நாளை 13 மணிநேர மின்வெட்டு

நாளைய தினம் நாட்டின் சில பகுதிகளில் 13 மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும், வெட்டுக்கள் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12...

காங்கிரஸின் சிம்மாசனம் செந்தில் தொண்டமான் வசம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராக செந்தில் தொண்டமான் தேசிய சபை உறுப்பினர்களின் ஏகமான ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கொட்டக்கலை சிஎல்ப் வளாகத்தில் இன்று காங்கிரஸின் தேசிய சபை கூடியது. ...

எரிபொருள் இல்லை என்பது பச்சை பொய்! அரசாங்க அமைச்சர்

புத்தாண்டுக்குள் எரிபொருள் இல்லை என யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குவதற்கு ஏற்கனவே கப்பல்கள் இலங்கைக்கு வந்துவிட்டதாகவும், மேலும் ஓர்டர்...

Breaking

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...
spot_imgspot_img