திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதும் பல்வேறு தரப்பினருக்கும் திட்டங்களை அறிவித்தது. அதில் இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களும் அடக்கம். இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்" என...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ திருகோணமலை வரலாற்று சிறப்புமிக்க கோணேஸ்வரம் ஆலயத்திற்கு இன்று (04) காலை விஜயம் செய்தார்.
அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில்...
திருகோணமலை எண்ணெய்த்தாங்கி தொகுதிக்குரிய தற்போது இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல் மூலம் மீளாய்வு செய்து கூட்டிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை...
அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தால் பறிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
விரைவில் எஸ்.பி.திஸாநாயக்க இராஜாங்க அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
எனினும் குறித்த இராஜாங்க அமைச்சு வேறு ஒருவருக்கும் வழங்கப்படக்கூடும் என...
ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.