தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச்...
சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375...
புது வருடம் பிறந்துள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிரடி நடவடிக்கைகளை செயற்படுத்வென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க பயணத்தை இடைநடுவில்...
வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனசாட்சிக்கு இணங்க மனமார்ந்த வாழ்த்துக்களை...
லங்கா நியூஸ் வெப் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..! பிறந்திருக்கும் புது வருடம் உங்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய வழியேற்படுத்த வாழ்த்துகிறோம்.