வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம்...
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பதை வரையறுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல்...
வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (05) மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை பயாகல கடற்கரையில் மர்ம சடலம் ஒன்று...
மனித உரிமை ஆர்வலரும், சுதந்திரமான பகுப்பாய்வு ஆய்வாழருமான திரு ச. வி. கிருபாகரன் – (கிருபா) "நீதியை நோக்கி யதார்தங்களும் வெளிப்பாடும்” (ஒரு சமூக-அரசியல்-வரலாற்று முன்னோக்கு) என்ற ஆவணத்தை ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில்...
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா...