Palani

6777 POSTS

Exclusive articles:

தேர்தல் திகதி இன்று அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான திகதி இன்று (மார்ச் 20) அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வைப்புப் பணத்தை ஏற்றுக்கொள்வது நேற்று (19) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது,...

500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அர்ச்சுனா எம்பிக்கு நோட்டிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா முகநூலில் தெரிவித்ததாகக் கூறப்படும் அவதூறான அறிக்கைகள் குறித்து 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மார்ச்...

பிணை மறுப்பு

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச இன்று உத்தரவிட்டார். மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை...

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சில நிமிடங்களுக்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிப்ரவரி 27 ஆம் திகதி வெலிகம W15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக...

19 நாளாக இருக்கும் இடம் தெரியவில்லை

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்க சி.ஐ.டியின் 15 சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசபந்து தென்னகோன் கடந்த 19 நாட்களாக நீதிமன்றத்தைத் தவிர்த்து தலைமறைவாக உள்ளார். இருப்பினும்,...

Breaking

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...
spot_imgspot_img