Palani

6414 POSTS

Exclusive articles:

சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு

தற்போது சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு நிலவி வருவதால் தேங்காய் விலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன்படி, பெரிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ள அதேவேளை, சிறிய தேங்காய் ஒன்றின் விலை 160...

இன்றைய வானிலை மாற்றம்

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய...

வெங்காயம் உருளைக்கிழங்கு விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வைத் தடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை...

மாவீரர் தினத்தை பிரச்சாரம் செய்த மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம்...

அனுரவுக்கு நன்றி தெரிவிக்கும் ரணில்

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் தான் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​பொருளாதாரத்தை...

Breaking

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...
spot_imgspot_img