யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம், ஆனால் விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ சீருடைகளையோ படங்களையோ பயன்படுத்தி மாவீரர் தினத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் பாய்ந்ததில் இன்று (23) காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரேன் உதவியுடன்...
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத்...
பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, தேசியப் பட்டியலில் இருந்து 05 ஆசனங்களை sjb வென்றதுடன், இவற்றில் ஒரு ஆசனத்திற்கு பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் எஞ்சிய பாராளுமன்ற ஆசனங்களுக்கு நியமனம் எதுவும்...
நேற்று (நவம்பர் 21) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாதமையே இதற்குக் காரணம்.
தலா 10 மில்லியன்...