Palani

6778 POSTS

Exclusive articles:

மேர்வினை தொடர்ந்து பிரசன்ன மற்றும் சரத் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (05) இரவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கடைகள் கட்டப்பட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம்...

DP கல்வி IT வளாகத் திட்டத்தின் 165வது கிளை திருமலையில் திறப்பு

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தம்மிக மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் செயல்படுத்தப்பட்ட டிபி கல்வி ஐடி வளாகத் திட்டத்தின் 165வது கிளை பிப்ரவரி 23,...

கேஸ் விலையில் இன்று மாற்றம்?

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான எல்பி கேஸின் சில்லறை விலை திருத்தத்தை இன்று அறிவிக்க உள்ளது. நிதி அமைச்சகத்துடன் இன்று இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின்...

பழைய ஆடைகளை கலைந்து புத்தாடை அணியவும் – அமைச்சர் சுனில் அறிவுரை

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அமைச்சரவையின் அர்ப்பணிப்பை பொது சேவையில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி...

679 இராணுவ வீரர்கள் கைது

இதுவரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சேவையிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாக உள்ள 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முப்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் மொத்தம் 572 முப்படையினரும், காவல்துறையினரால்...

Breaking

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...
spot_imgspot_img