பதுளை தேர்தல் பிரச்சார களத்தில் செந்தில் தொண்டமான்

Date:

சிலிண்டர் சின்னத்தில் தேசிய பட்டியலில் வேட்பாளராக இடம்பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவென பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் உள்ள கிரேக் தோட்டத்தில் இ.தொ.கா வேட்பாளர் ரகுபதி மற்றும் கூட்டணி வேட்பாளர்களான நிமல் சிறிபாலாடி சில்வா மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோருக்காக தோட்டத் தொழிலாளர்களிடத்தில் பிரச்சாரத்தை செந்தில் தொண்டமான் மேற்கொண்டார்.

இதன்போது நாளாந்த சம்பளம் 1000 ரூபாயில் இருந்து 1350 ரூபாயாக அதிகரித்தமைக்காக இ.தொ.கா.வுக்கு தோட்டத் தொழிலாளர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...