மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் நிலைமையின் காரணமாக உலக சந்தையில் ஏற்கனவே எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன. அந்த விலை உயர்வை இலங்கையிலும் மக்கள் தவிர்க்க முடியாமல் சுமக்க...
அம்பலாங்கொடை, தல்கஸ்கொட பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு புரிந்து கொலை செய்த குற்றவாளிக்கு பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த நேற்று (06) மரண...
ஈரான் கடற்படைக்கு உட்பட்ட IRIS Bushier என்ற கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக நாமல் ராஜபக்ஷ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை...