எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார்.
அமைச்சர் அருண கருணாதிலக்க தனது முன்னை அமைச்சு பதவிக்களையும் தக்க வைத்துக் கொள்வார் - PMD -
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும் இடம்பெறவில்லை என்று இலங்கையின் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் துணை அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,...
தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, லால் காந்த அமைச்சர் மட்டுமின்றி, அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி முதல் அரசின் முன்னணி...
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக்...
இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (19) கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, இரு...