2025 உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கட்சி தனி பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளாட்சி நிறுவனங்களுக்கான தலைவர்கள் நியமனம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு மே 31 ஆம் திகதி இரவு வெளியிடப்பட்டது, மேலும்...
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
நினைவேந்தலின்போது...
மக்கள் முடிந்தவரை சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம் என்று ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர அறிவுறுத்துகிறார்.
NB1.8.1 கொரோனா வைரஸின் புதிய...
கடந்த சில வாரங்களாக அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன. சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் கே.டி. லால்காந்த போன்ற அமைச்சர்கள் இது பொய் என்று கூறினாலும், அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள...
படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துறை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (31) மாலை இடம்பெற்றது.