Palani

7200 POSTS

Exclusive articles:

இன்று இலங்கை வருகிறார் பசில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ எந்த நேரத்திலும் நாடு திரும்பினால் அவரை வரவேற்க கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷ இன்று...

மத்திய வங்கி எடுத்துள்ள முடிவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியம் நேற்று (மே 21) நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்தது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின்...

ரணில் – மைத்திரிபால சந்திப்பு வெற்றி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அது கொழும்பின் மல்பாராவில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடந்தது. கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக்...

பிரதமருக்கு கொலை மிரட்டல்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் செய்தி மூலம் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து காவல்துறையினர் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். பிரதமரின் அன்றாட பயண வழித்தடங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த...

கெஹெலியவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை...

Breaking

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...
spot_imgspot_img