Palani

6655 POSTS

Exclusive articles:

துன்பங்களை அனுபவித்து பெற்ற அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்கப்பட மாட்டாது

பெரும் துன்பங்களை அனுபவித்து பெற்ற இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். "மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவோம், நிச்சயமாக நாட்டை...

சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு

தற்போது சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு நிலவி வருவதால் தேங்காய் விலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன்படி, பெரிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ள அதேவேளை, சிறிய தேங்காய் ஒன்றின் விலை 160...

இன்றைய வானிலை மாற்றம்

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய...

வெங்காயம் உருளைக்கிழங்கு விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வைத் தடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை...

மாவீரர் தினத்தை பிரச்சாரம் செய்த மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம்...

Breaking

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...
spot_imgspot_img