முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு ஜீப் நேற்று (நவம்பர் 11) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த காலங்களில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் கெஹலிய உட்பட கெஹலிய குடும்பத்தைச் சேர்ந்த 06 பேருக்குச் சொந்தமான பல நிலையான...
பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த நாட்களில் நடத்திய விசாரணைகள் தொடர்பில் கெஹலிய உட்பட கெஹலிய குடும்பத்தைச் சேர்ந்த 06 பேரின் பல நிலையான வைப்பு...
இன்றும் (07) நாளையும் (08) இதுவரை தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்தாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் பங்கேற்புடன் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்...