முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதன்படி,...
கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட ஒரு கோடி கிலோ நெல் ஆலைகளில் இருந்து அரிசியாக மாற்றப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜனவரி 15...
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கும் பத்திரங்களை வெளியிடுவதற்கும் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க...
வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை இன்றும் நாளையும் காவல்துறையிடம் அளிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதன் பிரகாரம் இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து, வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில்...