தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக...
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, எதிர்க்கட்சித்...
பெரும் துன்பங்களை அனுபவித்து பெற்ற இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
"மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவோம், நிச்சயமாக நாட்டை...
தற்போது சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு நிலவி வருவதால் தேங்காய் விலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
இதன்படி, பெரிய தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ள அதேவேளை, சிறிய தேங்காய் ஒன்றின் விலை 160...
வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய...