Palani

7342 POSTS

Exclusive articles:

அலதெனிய பஸ் விபத்தில் 29 பேர் காயம்

கண்டி, அலதெனிய, யடிஹலகல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (மே 12) இரவு நிகழ்ந்தது, இதில் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குருநாகல், கல்கமுவ பகுதியில்...

இன்றைய வானிலை மாற்றம்

இன்று (12) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்பு சற்று அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு

கொத்மலை - கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த நபரொருவருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதனடிப்படையில், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு இந்த பணத்தை...

பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை பிரதான...

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி பால்தாசருக்கு செல்வது உறுதி

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி தேசிய மக்கள் சக்தியின் கெல்லி பால்தாசருக்குச் செல்லும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கும்...

Breaking

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...
spot_imgspot_img