இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.
அமைதியானதும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (20) அதிகாலை டுபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.
பசில் ராஜபக்ஷ இன்று...
இலங்கை அரசாங்கமும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களும் 12.5 பில்லியன் டொலர் இறையாண்மை முறி கடனை மறுசீரமைப்பதற்காக கொள்கை ரீதியில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக லண்டன் பங்குச்சந்தை அறிவித்துள்ளது.
சீன அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட 3.3...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதல்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள 348 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் நேற்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது.
அதன்படி தற்போது "அமைதியான காலம்" தொடங்கியுள்ளது.
தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ம்...