பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சில சிவில் சமூக ஆர்வலர்கள் அந்த இடத்திற்கு வந்து எதிராகப் போராடத் தொடங்கினர்.
இதேவேளை, அவ்விடத்திலிருந்து பயணித்த...
முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
சத்தம் போடுவதையும் கட்டளையிடுவதையும் தவிர மக்களுடன் இணைந்து செயற்படும் திறமை...
இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தினை வருடா...
கொழும்பில் இன்று (25) இரவு பல பிரதான வீதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...