நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.வாக்குகளை திருடும் நிலைக்கு ஐக்கிய...
விலை மாற்ற சூத்திரத்தின் பிரகாரம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையில் இன்று திருத்தம் செய்யவில்லை.
அதன்படி, காஸ் விலை செப்டம்பர் மாதத்தில் இருந்த விலையிலேயே தொடரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்புப்...
தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்...