Palani

7200 POSTS

Exclusive articles:

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி கைது!?

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் இன்று (மார்ச் 05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு, தற்போது வாக்குமூலம் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் இன்று கைது செய்யப்பட உள்ளதாகவும், பின்னர் கடுவெல நீதவான்...

முன்னாள் எம்பி உதயாவின் மனிதாபிமான செயற்பாடு

ஹட்டன் - செனன் தோட்ட கே.எம். பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி கவலை...

பொலிசாருடன் இனி விளையாட முடியாது

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஸ்பீட் கன் சாதனங்களை இலங்கை காவல்துறை பெற்றுள்ளது என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்குநர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் ரணவாலா...

கொட்டாஞ்சேனை OICக்கு கொலை மிரட்டல்

"கம்பஹாவிலிருந்து போட்ட விளையாட்டு இங்கே போட முடியாது. அப்படி நடந்தால், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்" என்று கூறி, கொட்டாஞ்சேனை காவல்துறையின் பொறுப்பதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதன்படி, கொலை...

காலநிலை மாற்றம்

இன்று (04) முதல் நாட்டில் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது...

Breaking

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...
spot_imgspot_img