Palani

6664 POSTS

Exclusive articles:

எல்லை தாண்டி மீன்பிடித்த 11 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்...

வடக்கு கிழக்கு தொடர்பான நாமலின் உறுதியான நிலைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு...

நீர் கட்டணம் குறைப்பு

நீர் கட்டணத்தை குறைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளுக்கு 07 வீதத்தாலும், பொது வைத்தியசாலைகளுக்கு 4.5 வீதத்தாலும், மத வழிபாட்டுத் தலங்களுக்கு 6.3 வீதத்தாலும் நீர் கட்டணம் குறைக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தல்...

ரணிலுக்கு தண்டனை வழங்க தயாராகும் சஜித்!

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி நாட்டின் உச்சபட்ச சட்டத்தை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக...

28ஆம் திகதி காங்கிரஸ் – ஜனாதிபதி இடையே உடன்படிக்கை

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம்...

Breaking

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத்...

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில்...

தமிழக – நீலகிரி தோட்ட தொழிலார்கள் விடயத்தில் செந்தில் தொண்டமான் கூடுதல் கரிசனை

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர்...

இலங்கையின் கடன் மதிப்பீடு CCC+/C தரத்துக்கு உயர்வு

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட...
spot_imgspot_img