ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை...
இலங்கை ரூபா பெறுமதியில், 120,000 இலட்சம் ரூபாய்களுக்கு நிகரான, 400 கோடி அமெரிக்கா டாலர் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான், பெட்ரோல், உணவு, காஸ்,...
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக "காஸ் சிலிண்டர்" சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் ஆரம்பித்துள்ளார்.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்துள்ளனர், அதில் 24,268 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
தபால் மூல வாக்குகளை குறிப்பது தொடர்பான பத்திரங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி...
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.