பெலியத்த அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் அபே ஜனபல கட்சியின் செயலாளர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் இந்தியாவிற்கு தப்பிச்...
ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகநூல் பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...
காசா பகுதியில் இஸ்ரேலால் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்காக உலகப் போர் எதிர்ப்புக் கூட்டணி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட உலக யுத்த எதிர்ப்புக்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்சவை நியமித்தமைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கவும், எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கவும் கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று...
பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸாரின் கண்காணிப்புடன் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதி விதிமுறைகளை பேணுவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு உபகரணங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
மேலும் மாணவர்களின்...