Palani

7202 POSTS

Exclusive articles:

ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வலதுசாரி முகாம்...

பிரபல முன்னாள் அமைச்சர் விரைவில் கைது

முந்தைய அரசாங்கத்தில் உயர் அமைச்சர் பதவியில் இருந்த ஒரு அரசியல்வாதியை இன்று அல்லது நாளை கைது செய்ய காவல்துறை தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனை தொடர்பாக நீண்ட காலமாக...

டெலிப்போன் – யானை இணைவில் குழப்பம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சமகி ஜன பலவேகயவிற்கும் இடையில் இணைந்து செயல்படுவது தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு சமகி ஜன பலவேகயவின் அடிமட்ட எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (10) பிற்பகல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

கேஸ் விலையில் மாற்றம் இல்லை

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின்...

சட்டமா அதிபர் பதவியில் இருந்து ராஜினாம?

சட்டமா அதிபர் பதவியில் இருந்து பரிந்த ரணசிங்கவை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை...

Breaking

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...
spot_imgspot_img